Posts

Showing posts from April, 2022

ஆசிரியர்கள்- மாணவர்கள் மோதலை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

Image
சென்னை: ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது குறித்து வேதனையடைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் காதலித்தது குறித்து தாய் திட்டியதால், அவருடன் சண்டையிட்ட 17 வயது சிறுமி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். உறவினர் வீட்டில் சிறுமியிடம் உறவு வைத்துக் கொண்டால் திருமணத்துக்கு சம்மதிப்பார்கள் என ஆசை வார்த்தைகளை கூறி சிறுவன் உடலுறவு கொண்டதால், சிறுமி கருவுற்றார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதையடுத்து, சிறுமியும், அவரது தாயும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டது. அந்த வழக்கில் திருவள்ளூர் சிறார் நீதி குழுமத்தில், சிறுவனின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்... விரிவாக படிக்க >>

மே தின சூளுரை

Image
1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது. 1889 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் பாரிஸ் நகரில் நடைபெற்ற தொழிலாளர்கள் மாநாட்டில் ஆம் நாளை, உலகத் தொழிலாளர்கள் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்தார்கள். அப்போதிலிருந்து மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் முதலாக 1923ல்  மே தினத்தை கொண்டாடியவர் சிங்காரவேலர். அதன்படி தமிழகத்தை பொறுத்தவரை இன்று 100வது மேதின விழா. மேதினம் பல ஆண்டு காலம் கொண்டாடப்பட்டு வந்தாலும், அதற்கு அரசு விடுமுறை அளித்தது திமுகழக ஆட்சிதான். அது வரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும், கம்யூனிஸ்ட்கள் ஆண்ட கேரளாவில் கூட விடுமுறை கிடையாது. 1969-ல் முதல்... விரிவாக படிக்க >>

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஆறு நாட்களே உள்ளன

Image
National Eligibility Cum Entrance Test (UG) - 2022: நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் முடிவடைய இருப்பதால், தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது. மாணாக்கர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022 . நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும்,உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது... விரிவாக படிக்க >>

பாலுடன்1 ஸ்பூன் சாப்பிட்டால் நாள்பட்ட ஒற்றைத் தலைவலி சளி கண் பலவீனம் மலச்சிக்கல் உடல்சோர்வு நீங்கும் !

Image
விரிவாக படிக்க >>

உலக அளவில் கொரோனா பரவல் தீவிரம்... ஒரே நாளில் 6,27,952 பேர் பாதிப்பு

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Updated: Friday, April 29, 2022, 6:50 [IST] மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி... விரிவாக படிக்க >>

தங்கத்தின் தேவை 18 சதவீதம் சரிவு உலக தங்க கவுன்சில் அறிவிப்பு

Image
புதுடில்லி–நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், இந்தியாவின் தங்கத்தின் தேவை, 18 சதவீதம் குறைந்துள்ளதாக, ‘உலக தங்க கவுன்சில்’ தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், தங்கத்தின் தேவை 18 சதவீதம் சரிவை கண்டு, 135.5 டன் ஆக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டான 2021ல், முதல் மூன்று மாதங்களில், தங்கத்தின் தேவை 165.8 டன் ஆக இருந்தது.பண மதிப்பின் அடிப்படையில் சொல்வதாக இருந்தால், கடந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில், தேவை 69 ஆயிரத்து 720 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில், 61 ஆயிரத்து 550 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.இது குறித்து, கவுன்சிலின் பிராந்திய தலைமை செயல் அதிகாரி பி.ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:தங்கத்தின் விலை, ஜனவரி முதல் அதிகரிக்க துவங்கியது. நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் ... விரிவாக படிக்க >>

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Xiaomi Pad 5-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்..

Image
Xiaomi நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் அதன் டேப்லெட் (tablet) போர்ட்ஃபோலியோவை Xiaomi Pad 5 டிவைஸ் அறிமுகத்துடன் தொடங்கி உள்ளது. இந்த டேப்லெட் அதன் பிரிவில் உள்ள மற்ற டிவைஸ்களை போலல்லாமல் உள்ளது. ஏனெனில் Xiaomi Pad 5 ஹை ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த ப்ராசஸர் மற்றும் ஸ்மார்ட் பேனாவை சப்போர்ட் செய்கிறது. நல்ல ஸ்பெஸிஃபிகேஷன்கள் மற்றும் அம்சங்கள் நிறைந்த இது ஒரு மிட்-ரேஞ்ச் tablet ஆக உள்ளது. இது ஸ்டைலஸ் சப்போர்ட்டுடன் 120Hz ரெஃப்ரேஷ் ரேட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் Xiaomi Pad 5 டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது Xiaomi நிறுவனம். பல வருடங்களுக்கு பிறகு இந்தியால் அறிமுகப்படுத்தி உள்ள இந்த டேப்லெட்டை இங்கு அறிமுகப்படுத்த 8 மாதங்கள் ஆகி உள்ளது. Xiaomi Pad 5 ஸ்பெஸிஃபிகேஷன்கள்: Xiaomi Pad 5 டேப்லெட்டானது பிளாஸ்டிக்... விரிவாக படிக்க >>

உடல் எடையை குறைக்க இந்த 6 கோல்டன் ரூல்ஸை பின்பற்றுங்கள்..!

Image
Home » photogallery » lifestyle » HEALTH 7 GOLDEN RULES FOR A QUICK AND HEALTHY WEIGHT LOSS ESR GHTA உடல் எடையை குறைக்க வாழ்வியல் பழக்க, வழக்கங்களில் நீங்கள் என்னென்ன மாற்றங்களை செய்து வந்தாலும், உடற்பயிற்சி என்பது மிக முக்கியமானது. News18 Tamil | April 28, 2022, 13:45 IST

சமந்தா - பல்லாவரம் முதல் பான் இந்தியா ஸ்டார் வரை!

Image
சமந்தா - பல்லாவரம் முதல் பான் இந்தியா ஸ்டார் வரை! நடிகை சமந்தாவுக்கு இன்று 35 வது பிறந்தநாள். இன்றைய தேதியில் சினிமாவில் நுழையும் பெண்களுக்கு ஆதர்ஷமாக இருப்பவர்களில் சமந்தா முதன்மையானவர். குறுகிய காலத்தில் இந்த இடத்தை அவர் வந்தடைந்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவரது திறமையும், துணிச்சலும் என்றால் மிகையில்லை. சமந்தாவின் அப்பா தெலுங்கர். அம்மா ஆலப்புழாவைச் சேர்ந்த மலையாளி. சமந்தா படித்ததும் வளர்ந்ததும் சென்னையிலுள்ள பல்லாவரம். தெலுங்கு, மலையாளம், தமிழ் என கலவையான பின்னணியில் சமந்தாவின் இளமை வாழ்க்கை அமைந்தது. சென்னையிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலும் பிறகு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும் சமந்தா படித்தார். டிகிரி முடிக்கும் காலகட்டத்தில் மாடலிங், விளம்பரப் படங்கள் என நடிக்க ஆரம்பித்தார். அப்போது அவர் நடித்த விளம்பரங்களில் நாயுடு ஹால் விளம்பரம் முக்கியமானது.   விளம்பரத்தில் சமந்தாவைப் பார்த்த மூன்றாவது நிமிடமே அவரை தனது சினிமாவில் நடிக்க வைப்பது என முடிவு செய்ததாக ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ரவி வர்மன் கூறியுள்ளார். இவர்தான் தனது மாஸ்கோவின் காவிரி

கட்சி ஒற்றுமைக்காக பாடுபடுவேன், அனைவரையும் அழைத்துச் செல்வேன்: இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் | சிம்லா செய்திகள்

Image
சிம்லா: புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார் இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்காக பாடுபடுவேன் என்றும், மறைந்த கணவரும் முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங்கின் வியூகத்தைப் பயன்படுத்தி அனைவரையும் அழைத்துச் செல்வேன் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா சிங் புதன்கிழமை தெரிவித்தார். இங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை பிசிசி தலைவராக நியமித்ததன் மூலம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற செய்தியை வெளியிட்டார். இன்று முன்னணி மாநிலங்களில் ஒன்றாக ஹிமாச்சல் இருந்தால், அந்த பெருமை வீரபத்ராவையே சேர வேண்டும் என்றார். “அவரது நற்பெயர்தான் மண்டி மக்களவை... விரிவாக படிக்க >>

126 பில்லியன் டாலர் நஷ்டம்.. டெஸ்லா முதலீட்டாளர்களை கதறவிட்ட எலான் மஸ்க்..!

Image
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவது டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் உட்பட பல மூத்த ஊழியர்களும், நிர்வாக குழு உறுப்பினர்களும் கடும் சோகத்திலும், வெறுப்பிலும் உள்ளனர். இதன் வெளிப்பாடாக பராக் அகர்வால் டிவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை என கூறியுள்ளார். செவ்வாயன்று டெஸ்லா நிறுவனப் பங்குகள் சுமார் 12.18 சதவீதம் சரிந்த காரணத்தால் இதன் சந்தை மதிப்பை 126 பில்லியன் டாலர் சரிந்து தற்போது 905 பில்லியன் டாலராக உள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற 44 பில்லியன் டாவர் தொகையைத் திரட்ட வேண்டும். இதில் எலான் மஸ்க் தனது பங்கு பணமான 21 பில்லியன் டாலரை திரட்ட அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இதன் வாயிலாக எலான்... விரிவாக படிக்க >>

மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி: தொடங்கி வைத்த முதல்வர்!

Image
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், 2021-22-ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற்ற 555 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கிடும் அடையாளமாக 75 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று( ஏப்ரல் 26) வழங்கினார். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி முதலமைச்சர் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருவதோடு, இதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அரசுப் பள்ளிகளில் பயின்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற... விரிவாக படிக்க >>

kanni | sani peyarchi 2022 | sani peyarchi 2022 in tamil | athisara sani peyarchi 2022 | maarsmedia

Image
kanni | sani peyarchi 2022 | sani peyarchi 2022 in tamil | athisara sani peyarchi 2022 | maarsmedia

அக்ஷய திருதியை 2022/ அட்சய திருதியை 2022/ Akshaya tritiya 2022/ அட்சய திரிதியை 2022/

Image
அக்ஷய திருதியை 2022/ அட்சய திருதியை 2022/ Akshaya tritiya 2022/ அட்சய திரிதியை 2022/

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் 27.04.2022

Image
இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் 27.04.2022

சிஎஸ்கே என்னை ஏலம் எடுத்து விடும் என்று நினைத்தேன்.. 13 ஆண்டுகளாக காத்திருக்கிறேன் - தினேஷ் கார்த்திக்

Image
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னை தேர்வு செய்யும் என்று நம்பி அதன் அழைப்புக்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணியின் கேப்டனாக ஓரளவுக்கு நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் அங்கு சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு பிற்பாடு கேப்டன்சி பறிக்கப்பட்டு பிறகு அங்கு விடுவிக்கப்பட்டார், இப்போது ஆர்சிபி அணி அவரின் திறமையில் நம்பிக்கை வைத்து எடுத்துள்ளது. அவரும் இந்த ஐபிஎல் தொடரில் 32(13), 14(7), 44(23), 7(2), 34(14), 66(34), மற்றும் 13(8) என 7 இன்னிங்ஸ்களாக அட்டகாசமான பார்மில் உள்ளார் தினேஷ் கார்த்திக். விராட் கோலி இவரைப் பேட்டி காணும்போது வீட்டிலிருந்த படியே ஏ.பி.டிவில்லியர்ஸ், தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தைப் பார்த்து மகழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார் என்றார் மேலும்... விரிவாக படிக்க >>

அடுத்தவாரம் முதல் போக்குவரத்தில் ஈடுபடமாட்டாேம் – தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

Image
இதையும் படிங்க ஆசிரியர் பஸ்... விரிவாக படிக்க >>

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி.. புதிய பைக் வாங்கிய மறுநாளில் நடந்த சோகம்..

Image
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் நிலையில், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். OLA போன்ற முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அளவிற்கு செயல்திறனில் திருப்தி இல்லை, ஒரு சில குறைபாடுகள் காணப்படுவதாக பேச்சு மற்றும் புகார்கள் எழுந்துள்ளன. இதனிடையே நாட்டின் பல பகுதிகளில் புதிதாக வாங்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரிகள் வெடித்து சிதறி, நடுரோட்டிலேயே ஸ்கூட்டர்கள் தீப்பற்றிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள குலாபி தோட்டா (Gulabi Thota) என்ற பகுதியில் வாங்கி ஒரு நாளேயான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின்... விரிவாக படிக்க >>

சவாலே சமாளி என டிவிட்டர் கோதாவில் இறங்கும் எலோன் மஸ்க் மற்றும் பில் கேட்ஸ்

Image
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெயர் பெற்றவர். அண்மையில் ட்விட்டரை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ல எலோன் மஸ்கின் பணம் நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. இப்படி அவர் தனது தொழிலில் கெட்டியாக இருந்தாலும் போட்டி போடுவதிலும் பின்வாங்கவில்லை. அண்மையில் பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார் எலன் மஸ்க் . இருவருக்கும் இடையில் நடைபெற்ற சாட்டிங், ட்விட்டரில் வைரலாகிறது. இந்த சாட்டிங்கை ஹோல் மார்ஸ் கேடலாக் என்பவர் டிவிட்டரில் பகிர்ந்தார். அதில், உலகின் இரு பிரபல தொழிலதிபர்களின் உரையாடல் இடம் பெற்றுள்ளது. இந்த உரையாடலை எலோன் மஸ்க் ஒரு தனி ட்வீட்டில் உறுதிப்படுத்தினார்.   "பில் கேட்ஸிடம் எலோன் கேட்டது என்ன? $TSLA இன்னும்... விரிவாக படிக்க >>