சிஎஸ்கே என்னை ஏலம் எடுத்து விடும் என்று நினைத்தேன்.. 13 ஆண்டுகளாக காத்திருக்கிறேன் - தினேஷ் கார்த்திக்



சென்னைசூப்பர் கிங்ஸ் அணி தன்னை தேர்வு செய்யும் என்று நம்பி அதன் அழைப்புக்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணியின் கேப்டனாக ஓரளவுக்கு நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் அங்கு சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு பிற்பாடு கேப்டன்சி பறிக்கப்பட்டு பிறகு அங்கு விடுவிக்கப்பட்டார், இப்போது ஆர்சிபி அணி அவரின் திறமையில் நம்பிக்கை வைத்து எடுத்துள்ளது. அவரும் இந்த ஐபிஎல் தொடரில் 32(13), 14(7), 44(23), 7(2), 34(14), 66(34), மற்றும் 13(8) என 7 இன்னிங்ஸ்களாக அட்டகாசமான பார்மில் உள்ளார் தினேஷ் கார்த்திக்.

விராட் கோலி இவரைப் பேட்டி காணும்போது வீட்டிலிருந்த படியே ஏ.பி.டிவில்லியர்ஸ், தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தைப் பார்த்து மகழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார் என்றார் மேலும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Family Prayer Bundle

கஞ்சா வியாபாரிகளின் ரூ.2.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்- தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்

White Chicken Chili