ஆசிரியர்கள்- மாணவர்கள் மோதலை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
சென்னை: ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது குறித்து வேதனையடைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் காதலித்தது குறித்து தாய் திட்டியதால், அவருடன் சண்டையிட்ட 17 வயது சிறுமி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். உறவினர் வீட்டில் சிறுமியிடம் உறவு வைத்துக் கொண்டால் திருமணத்துக்கு சம்மதிப்பார்கள் என ஆசை வார்த்தைகளை கூறி சிறுவன் உடலுறவு கொண்டதால், சிறுமி கருவுற்றார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதையடுத்து, சிறுமியும், அவரது தாயும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டது.
அந்த வழக்கில் திருவள்ளூர் சிறார் நீதி குழுமத்தில், சிறுவனின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment