திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 50 ஷவர்மா கடைகளில்  மாவட்ட உணவு...



திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 50 ஷவர்மா கடைகளில்  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நடத்திய ஆய்வில் நான்கரை கிலோ கெட்டுப்போன பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது .

Comments

Popular posts from this blog