வீட்டை விட்டு யாரும் வரகூடாது.. கொரோனா டெஸ்ட் எடுக்க போறவங்களுக்கு மட்டுமே அனுமதி! ஷாங்காயில் அதிரடி



ஊரடங்கு உத்தரவு

இந்த நிலையில் சீனாவில் தற்போது கொரோனா 4ஆவது அலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும் பொருளாதார மையமான ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நகரில் மிக கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Family Prayer Bundle

கஞ்சா வியாபாரிகளின் ரூ.2.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்- தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்

White Chicken Chili