ஜோடி ஒன்னு கல்யாணம் மூனு; மயிலையில் மணந்த மத நல்லிணக்க திருமணம்!
மாயிலாடுதுறை மாவட்டம்,மயிலாடுதுறைநகர் ரஸ்தா எரகலித்தெருவை சேர்ந்தவர்புருஷோத்தமன்வயது 30. புருஷோத்தமன் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்து மதத்தை சேர்ந்த இவருக்கு பெற்றோர் வரன் தேடிய நிலையில், திருவையாறு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி(26) என்ற பெண்ணை பேசி முடித்துள்ளனர்.
புருஷோத்தமன் சிறிய வயது முதலே இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூக மக்களுடன் இணைந்து பழகி வந்துளார். இதனால், அந்த மதங்கள் மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், தனது திருமணத்தை மூன்று மத முறைப்படி நடத்த விருப்பப்படுவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
புருஷோத்தமன் சிறிய வயது முதலே இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூக மக்களுடன் இணைந்து பழகி வந்துளார். இதனால், அந்த மதங்கள் மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், தனது திருமணத்தை மூன்று மத முறைப்படி நடத்த விருப்பப்படுவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
புருஷோத்தமனின் விருப்பத்தை ஏற்ற அவரது பெற்றோர், பெண் வீட்டாரிடமும் இதுகுறித்து கூறி சம்மதம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment