Posts

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு தொடர்ந்து கடத்தப்படும் கனிமவளங்கள் ... தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம்

Image
தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கேரளவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தக்கோரி புளியரை போக்குவரத்துதுறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்க்கு மணல், ஜல்லி, குண்டுகற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் நாள்தோறும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த கனிம வளங்கள் முறைகேடாக கொண்டு செல்லப்படுவதாக கூறியும் அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் சமூக அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ALSO READ |   தென்காசி காசி... விரிவாக படிக்க >>

Ninaithale Inikkum | Ep - 225 | Best Scene | Zee Tamil

Image
Ninaithale Inikkum | Ep - 225 | Best Scene | Zee Tamil

நூல் விலை உயர்வு: கோவையில் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தம்

Image
விரிவாக படிக்க >>

சித்திரை கத்திரி திருவிழா

Image
பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி ஸ்ரீஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும். இதையொட்டி, இந்தாண்டு ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் சித்திரை கத்திரி திருவிழா நேற்று நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து, விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. கோயில் தர்மகர்த்தா பூவை ஞானம், நிர்மலா ஞானம் தலைமையில் கூழ்வார்த்தல், கும்பம் படைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பூந்தமல்லி, குமணன்சாவடி, மாங்காடு, காட்டுப்பாக்கம் உள்பட... விரிவாக படிக்க >>

பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீடு விலை அதிகரிக்கலாம்.. எவ்வளவு தெரியுமா?

Image
சப்ளை பிரச்சனை காரணமாக மூலதன பொருட்கள் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது வீடுகளின் கட்டமைப்பு செலவினை அதிகரிக்கலாம். குறிப்பாக இரும்பு, சிமெண்ட், அலுமினியம், பிவிசி விலைகள் 30 - 100% வரையில் விலை அதிகரித்துள்ளது. ஆக பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளினால் நடப்பு நிதியாண்டில் விலை அதிகரிப்பினை தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். ஆக எதிர்கால திட்டங்களுக்கான செலவுகளும் அதிகரிக்கும். இது 10 - 15% விலை அதிகரிப்பினை எதிர்பார்க்கிறோம் என ஸ்ரீராம் பிராபர்டீஸ் இயக்குனர் எக்னாமிக் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தேவை அதிகரித்து வரும் நிலையில் செலவினங்களும் அதிகரித்து வருகின்றன, இது டெவலப்பர்களை புதிய திட்டங்களை பிரீமிய விலையில் விற்பனை செய்ய வழிவகுக்கும். இவ்வாறு... விரிவாக படிக்க >>

செம்ம குட் நியூஸ்..? இனி தான் ஆட்டம் ஆரம்பம்..! சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி

Image
செம்ம குட் நியூஸ்..? இனி தான் ஆட்டம் ஆரம்பம்..! சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் மக்கள்...

Image
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவர் மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக சொல்வதை ஏற்க முடியாது  நெல்லையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேட்டி