Posts

ஐபிஎல் 2022: நடுவர் நோ-பால் கொடுக்காததால் பேட்ஸ்மேன்களை அழைத்த ரிஷப் பந்த்!

Image
மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 15 ரன்கள்வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜாஸ் பட்லரின் காட்டடி சதம்(116), படிக்கலின் அரைசதம்(56) ஆகியவற்றால் 20ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. 223 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிற 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது. இதில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரோமென் பாவெல், குல்தீப் யாதவ் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியின் மெக்காய் கடைசி ஓவரை வீசினார்.  ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட்... விரிவாக படிக்க >>

8ஆம் வகுப்பு மாணவி தோழியுடன் எடுத்த முடிவு... கோவையில் அதிர்ச்சியான சம்பவம்

Image
ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தன. இதனால் செல்போன் பயன்படுத்துவதன் தேவை அதிகமானது. அதில் இருந்து கூகுல் மீட் , ஜூம் மீட் செயலிகளும், வாட்ஸப்பும் பேருதவி செய்திருந்தன. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பு நேரத்தை கடந்து பெரும்பாலான மாணவ, மாணவியர் சமூக வலைதள பக்கங்களையும், பொழுதுபோக்கு செயலிகளையும் நாடினர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் . ஆன்லைன் வகுப்புக்காக செல்போனை பயன்படுத்திய பலர் இன்ஸ்டாகிராமில் மூழ்கிவிட்டனர். அவ்வாறு மூழ்கிய கோயம்புத்தூர் சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்புகள்... விரிவாக படிக்க >>

ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்துள்ளது; விரைவில் குற்றவாளியை நெருங்கி விடுவோம்!: ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்..!!

Image
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி நடை பயிற்சி சென்ற தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிபிஐக்கு இந்த விசாரணை மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் விசாரணையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் எனவே இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமஜெயத்தின் சகோதரர்... விரிவாக படிக்க >>

இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு

Image
இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 27 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக புதிதாக உயிரிழப்பு இல்லை. கொரோனா தொற்றைக் கண்டறிய 13,446- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.     மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/

உங்கள் உடலில் அடைபட்ட இர த்த நாளங்கள் ந ரம்பு பலவீனத்தை நிரந்தரமாக நின்றுவிடும் !

Image
விரிவாக படிக்க >>

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மகிழ்ச்சியான புதிய அறிவிப்புகள்| Ration card latest news|Ration shop

Image
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மகிழ்ச்சியான புதிய அறிவிப்புகள்| Ration card latest news|Ration shop

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு| Ration card latest news| Ration shop news tamil| TN News

Image
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு| Ration card latest news| Ration shop news tamil| TN News