Posts

தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது”

Image
தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது” சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 25வது மெகா தடுப்பூசி முகாம் குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.    அப்போது பேசிய அவர் , “தமிழகத்தில் இன்று நடைபெற்ற 25 வது மெகா தடுப்பு முகாமில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 459 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர்  5 கோடியே 32 லட்சம் நபர்கள் மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 4 கோடிக்கும் மேற்பட்டோர் 2 இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 92 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 80% இரண்டாம் தவணை செலுத்தப்பட்டுள்ளது. 12- 14 வயதுடையவர்கர் 4.29 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தில் 51 லட்சம் நபர்கள் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். அதேபோல் 1.34 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர்.  தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதி

SUNDAY MORNING SPECIAL SURYA BHAGAVAN POWERFUL MANTRA | BEST TAMIL DEVOTIONAL SONGS

Image
SUNDAY MORNING SPECIAL SURYA BHAGAVAN POWERFUL MANTRA | BEST TAMIL DEVOTIONAL SONGS

11 ஆம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி வயிற்றுவலி! மருத்துவர் சிறுமியைப் பரிசோதித்ததில் 2 மாத கர்ப்பம்! 20 வயது மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது...

11 ஆம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி வயிற்றுவலி! மருத்துவர் சிறுமியைப் பரிசோதித்ததில் 2 மாத கர்ப்பம்! 20 வயது மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது... சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் 11 ஆம் வகுப்பு அரசு பள்ளியில் பயின்று வருகிறார். குறிப்பாக மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மாணவியின் பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  அங்கு மருத்துவர் சிறுமியைப் பரிசோதித்ததில் சிறுமி 2 மாத கர்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது. இதனை உடனடியாக மருத்துவ நிர்வாகம் எழும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து. அதனை அடுத்து காவல் அதிகாரிகள் எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து.உடனே காவல் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் மெக்கானிக் கடையில் வேலை செய்யும் ஆண்ரோ (வயது20) என்பவர் மாணவியிடம் காதல் ஆசை காட்டி சென்னை நகர்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் பல முறை சுற்றி உள்ளதாகவும் சில நாட்கள் கழித்து ஆண்ரோ என்பவர் மாணவியை வீ

அனைத்து தளங்களிலும் சமூக நீதியை நிலை நாட்டுவதில் தொடர்ந்து உறுதியாக...

அனைத்து தளங்களிலும் சமூக நீதியை நிலை நாட்டுவதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பிரியங்கா சோப்ரா போல் வாடகைத்தாய் மூலம் குழந்தை? நயன்தாரா அதிரடி முடிவு?

Image
பிரியங்கா சோப்ரா போல் வாடகைத்தாய் மூலம் குழந்தை? நயன்தாரா அதிரடி முடிவு? கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரியங்கா சோப்ரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது போல நடிகை நயன்தாராவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார்கள் என்பதும் சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இருவருக்கும் இடையே திருமணம் நடந்து விட்டதாகவும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்கு நடிகை நயன்தாரா வந்த போது நெற்றி வகிட்டில் பொட்டு வைத்து இருந்ததைஅடுத்து அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றும் திருமணமான பெண்கள் மட்டுமே இவ்வாறு பொட்டு வைப்பார்கள் என்றும் சமூகவலைதளங்களில் கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்வாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அவர் சினிமாவில் பிஸியாக இருக்கும் நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் அதனால்

முதன் முதலாக தவறிய ரஷ்யா குறி? உருகுலைந்த பனாமா கப்பல்..! உக்ரைன் துறைமுகத்தில் பரபரப்பு

Image
முதன் முதலாக தவறிய ரஷ்யா குறி? உருகுலைந்த பனாமா கப்பல்..! உக்ரைன் துறைமுகத்தில் பரபரப்பு

Daily Rasi palan | Indraya Rasi Palan 18.03.2022 | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

Image
Daily Rasi palan | Indraya Rasi Palan 18.03.2022 | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan